🔴 VIDEO மாம்பழத்தை பல இலட்சம் கொடுத்து வாங்கிய பிரான்ஸில் இருந்து வந்த பக்தர்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில், திருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாம்பழத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாக நடைபெற்றது.

இந்த எட்டாம் திருவிழாவின் இறுதியில், ஆலய நிர்வாக சபையினரால் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதனையடுத்து, பிரான்ஸில் இருந்து வந்த பக்தர் ஒருவர், மாம்பழத்தை ரூபாய் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (Rs. 4,60,000) செலுத்தி ஏலத்தில் பெற்றுக் கொண்டார். இது அந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

மேலும், தேர்த்திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஜூன் 9) தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
பாழடைந்த வீட்டிற்குள் சிக்கிய பல ஆண்டுகள் பழமையான எலும்புகூடு!
hritharan
செம்மணி புதைகுழி தொடர்பில் சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
08e7400e-bddb-4a8b-bab8-b633133448c7
புலிகளின் அரசியல் ஆலோசகருக்கு வெளிநாடொன்றின் தலைநகரில் சிலை!
arugambe
மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!
eggs-thrown-at-devotees-during-rath-yatra-in-canada-india-slams-despicable-attack-demands-action
கனடா இனவெறி கும்பல் அட்டூழியம் : இரத யாத்திரையில் நடந்த அசம்பாவிதம்
c (3)
முதற் தடவையாக 34 மாணவிகள் “9A” சித்திகளை பெற்று சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி