நாட்டில் இவ்வாண்டு பண்வீக்கம் 2% ஆக இருக்கும், ப்ளூம்பேர்க் எதிர்வு கூறல்!

இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டு 2 சதவீதமாக இருக்கும் என ப்ளூம்பேர்க் எதிர்வு கூறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் மறை 4 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில் ப்ளூம்பேர்க் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பணவாட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பணவாட்ட நிலைமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்காது எனவும் பணவீக்கம் எதிர்வரும் மே மாதத்தில் மீட்சியடைய ஆரம்பித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய வங்கியின் இலக்குடன் ஒன்றிணையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பணவாட்ட நிலைமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்காது எனவும் பணவீக்கம் எதிர்வரும் மே மாதத்தில் மீட்சியடைய ஆரம்பித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய வங்கியின் ஒன்றிணையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதற்காக இலங்கை மத்திய வங்கி தற்போது பேணும் 8 சதவீத கொள்கை வட்டி விகிதம் பொருத்தமான இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. (ப)

Special News :

Related Posts :

Entertainment :

Special News

laxmi
லட்சுமி ஜெயந்தி அன்று மகாலட்சுமியின் அருளைப் பெற இப்படி வழிபட மறக்காதீர்கள்.
WEATHER
நாட்டில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை!
death
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு, எந்த நடவடிக்கை எடுக்காத பொலிஸார்!
trump
இலங்கைத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப், நழுவும் அநுர!
digetal
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் விசேட அறிவிப்பு!
jaffna
யாழ் குடும்பம் ஒன்றின் மனிதாபிமானம்!