ஒரே மாணவியுடன் கொண்டிருந்த காதலால் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்!

வியங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வியாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தரம் 10யில் கல்வி பயிலும் மாணவனும் தரம் 9யில் கல்வி பயிலும் மாணவனும் ஒரே மாணவியுடன் கொண்டிருந்த காதல் உறவின் அடிப்படையில் இரு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது .

இந்த மாணவி தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனுடன் காதல் உறவை ஏற்படுத்தியதனையறிந்த தரம் 10யில் கல்வி பயிலும் மாணவன் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது தரம் 9யில் கல்வி பயிலும் மாணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது .

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!