இலங்கையில் பிறந்த இரண்டு நாட்களில் சிசுவை ரூ.75,000க்கு விற்க முயன்ற தாய்!

இரண்டு நாட்களாக மட்டுமே பிறந்த தனது சிசுவை ரூ.75,000க்கு விற்க முயன்ற தாய் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு ஆண்டு கடும் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான குற்றவாளி, இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி நவரத்ன மரசிங்க இந்த தீர்ப்பை இன்று(05) வழங்கினார்.

சிறைத்தண்டனைக்கு இணையாக, குற்றவாளிக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்