🔴 VIDEO பயங்கர நிலநடுக்கம்! உயிர் பயத்தில் அலறி ஓடிய மக்கள்! ஆனால் சிறுவன் செய்த செயலை பாருங்க!
தெற்குச்சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜூன் 23ஆம் தேதி ஏற்பட்ட 4.3 ரிக்டர் நிலநடுக்கம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிங்யுவான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வீட்டில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்த, மக்கள் உயிர் பயத்தில் வெளியே ஓடினர். சிசிடிவியில் பதிவான சிறுவனின் அரிய செயல் இந்த நேரத்தில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா ஒரு விசேஷமான தருணத்தை பதிவு செய்தது. அனைவரும் ஓடிக்கொண்டிருந்த போது, ஒரு சிறுவன் மட்டும் உணவுப் பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்று மீதமிருந்த … Continue reading 🔴 VIDEO பயங்கர நிலநடுக்கம்! உயிர் பயத்தில் அலறி ஓடிய மக்கள்! ஆனால் சிறுவன் செய்த செயலை பாருங்க!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed