இலங்கைத்தமிழர் இனப்படுகொலைக்கான தீர்வில் குறுக்கிடும் ட்ரம்ப், நழுவும் அநுர!

தமிழ் இனப்படுகொலை பொறுப்பு கூறலை பயன்படுத்தி இலங்கை இராணுவத்தை அமெரிக்கா (America) தன்பக்கம் இழுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் முன்னாள் படைத்துறை மற்றும் உலவுத்துறை தலைவர்கள் மற்றும் சகாக்களை எல்லாம் தமிழ் மக்களுக்கான பொறுப்பு கூறல் என்ற விடயத்தின் ஊடாக தண்டிப்போம் என்ற சமிஞ்சையை காட்டி தன்பக்கம் அமெரிக்கா ஈர்த்துள்ளது.

ஜெனிவா மனித உரிமையையும் மற்றும் இலங்கை மக்களையும் பயன்படுத்தி இலங்கையை முழுவதுமாக தன் பக்கம் இழுப்பதற்கான சகல முயற்சிகளையும் அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

Special News :

Related Posts :

Entertainment :

Recent Videos

Special News

sritharan
தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என சிறீந்திரன் வேண்டுகோள்!
death
யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!
parliament
கடந்த 10 ஆண்டுகளில் இரு அரசாங்கங்களின் நாடாளுமன்ற செலவினங்கள்,அநுர எடுத்த அதிரடி!
Maithripala-Sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என மைத்திரி பகிரங்கம்!
coconut
உச்சம் தொட்ட தேங்காய் விலை!
farmer
விவசாயிகளுக்கு உர மானியத்திற்கு பதிலாக மற்றுமொரு மானியம்!