🔴 VIDEO மட்டக்களப்பில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 78 மாணவர்களில் 67மாணவர்கள் வீடு திரும்பினர்
உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 78 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 67மாணவர்கள் வீடு சென்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்போது எந்த ஆசிரியரும் பாதிக்கப்படவில்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன. இன்று…