🔴 VIDEO மட்டக்களப்பில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 78 மாணவர்களில் 67மாணவர்கள் வீடு திரும்பினர்

உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உணவு ஒவ்வாமையின் காரணமாக 78 மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 67மாணவர்கள் வீடு சென்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்போது எந்த ஆசிரியரும் பாதிக்கப்படவில்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன. இன்று…

Continue Reading🔴 VIDEO மட்டக்களப்பில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 78 மாணவர்களில் 67மாணவர்கள் வீடு திரும்பினர்

🔴 PHOTO யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வெடித்த போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "மண் துறந்த புத்தருக்கு மண்…

Continue Reading🔴 PHOTO யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வெடித்த போராட்டம்!

🔴 VIDEO வேண்டியது உடனே நடக்கும் “பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயம்” – படையெடுக்கும் மக்கள்

மன்னார் - சிற்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்றைய தினம் 03.06.2025 சிறப்பாக நடைபெற்றது. மாதத்தில் முதல் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து அந்தோனியாரின் திருவருளைப் பெற்றுச் செல்வது…

Continue Reading🔴 VIDEO வேண்டியது உடனே நடக்கும் “பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயம்” – படையெடுக்கும் மக்கள்

தம்பதிக்கு , என்னதான் பிரச்சினை? கழுத்தை வெட்டி கொலை செய்யும் அளவுக்கு.

இப்படி இருந்த இந்த தம்பதிக்கு , என்னதான் பிரச்சினை என்றாலும் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்யும் அளவு அந்த கொடூர மனம் எப்படி வந்தது ? கொலை செய்வது கூட ஒரு கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு நடக்கலாம் ஆனால் கொலை செய்த…

Continue Readingதம்பதிக்கு , என்னதான் பிரச்சினை? கழுத்தை வெட்டி கொலை செய்யும் அளவுக்கு.

வடக்கில் குழந்தைகள் பிறப்பு குறைந்து விட்டன! பல பாடசாலைகள் ஆண்டுதோறும் மூடப்படுகிறது

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கைவிடுத்தார். குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா…

Continue Readingவடக்கில் குழந்தைகள் பிறப்பு குறைந்து விட்டன! பல பாடசாலைகள் ஆண்டுதோறும் மூடப்படுகிறது

வெள்ளவத்தை: ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து காவலாளர் உயிரிழப்பு

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் அமைந்துள்ள ஐந்து மாடி உயரமான கட்டிடத்தொன்றிலிருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இராசையா தவராசா என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்,…

Continue Readingவெள்ளவத்தை: ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து காவலாளர் உயிரிழப்பு

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞர் ஒருவரின் மீட்பு!

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (04.06.2025) மீட்டுள்ளனர்.  குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.  பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார்…

Continue Readingவவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளைஞர் ஒருவரின் மீட்பு!

கிருஷாந்தி படுகொலை வழக்கு; இராணுவத்தினரின் மனு நிராகரிப்பு..!

யாழ்ப்பாணத்தில் 1996ல் நிகழ்ந்த கிருஷாந்தி வழக்கு – மரண தண்டனை பெற்ற 5 பேரின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ…

Continue Readingகிருஷாந்தி படுகொலை வழக்கு; இராணுவத்தினரின் மனு நிராகரிப்பு..!

🔴 PHOTO மருத்துவ துறையை சார்ந்த தொழில் அதிபர்கள்  மற்றும் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களோடு பிரதி அமைச்சர் சந்திப்பு..

இந்தியாவில் இருந்து இலங்கை நாட்டுக்கு வருகைதந்துள்ள மருத்துவ துறையை சார்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சார்ந்த பொறியியலாளர்கள் முக்கியஸ்தர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று 03.06.2025. புதன்கிழமை கொழும்பில் உள்ள பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம் பெற்றது. …

Continue Reading🔴 PHOTO மருத்துவ துறையை சார்ந்த தொழில் அதிபர்கள்  மற்றும் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களோடு பிரதி அமைச்சர் சந்திப்பு..

தென்கொரியாவில் புதிய ஜனாதிபதி!

தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் (Lee Jae-myung) அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தென் கொரியாவின் புதிய தாராளவாத ஜனாதிபதி லீ ஜே-மியுங் புதன்கிழமை (04) தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார். இராணுவச் சட்ட நெருக்கடியின் கொந்தளிப்பிலிருந்து நாட்டை…

Continue Readingதென்கொரியாவில் புதிய ஜனாதிபதி!