யாழில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய யுவதியின் செயல்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் 20 வயதுடைய, ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!