யாழில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய யுவதியின் செயல்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் 20 வயதுடைய, ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!