2 கோடி ரூபா கொள்ளை விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைதாகித் தடுப்புக் காவலில்!

சீனப் பிரஜையொருவரிடமிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனாதித் சமரகோன் பண்டாரவை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (22) புதன்கிழமை கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவரை 24 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்தது.

சீனப் பிரஜையொருவரிடமிருந்து இரண்டு கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!