மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய கூட்டாளிகளுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

court
இரட்டை கொலை தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
jaffna news
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் காயம்!
bus accident
தலாவ பேருந்து விபத்தில் ஒருவர் பலி - 39 பேர் காயம்!
school student death
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி திடீர் மரணம்!
srilankan death
வெளிநாடொன்றில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து விழுந்த இலங்கை இளைஞன்!
gun shoot
கொட்டாஞ்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இதுதான் காரணமா?