🔴 VIDEO உயிரிழந்த முல்லைத்தீவு மாணவிகளின் இறுதி நொடி; வெளியான காணொளி!!!

முல்லைத்தீவில் கோயில் கேணியில் மூழ்கி பலியான மாணவிகளின் கடைசி நேரம் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. https://www.tiktok.com/@a7tv.com/video/7513094052749856022?is_from_webapp=1&sender_device=pc&web_id=7489879398922683925 கடந்த முதலாம் திகதி முல்லைத்தீவில் குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் ஆலய கேணிக்குள் இறங்க…

Continue Reading🔴 VIDEO உயிரிழந்த முல்லைத்தீவு மாணவிகளின் இறுதி நொடி; வெளியான காணொளி!!!

“ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்”

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட பொது மக்களின் நகைகளும் ஏனைய மக்களின் பொதுவான தங்கங்களும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன அத்துடன் அன்றைய ராஜபக்ச அரசாங்கமும் இவற்றில் பங்கெடுத்தனர் என வடக்கு மாகாணசபையின்  முன்னாள்…

Continue Reading“ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்”

தெல்லிப்பளை வைத்தியசாலை: என்ன பிரச்சினை!

"தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை.வடக்கு மாகாணத்தின் பெருமைமிகு வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக மருத்துவரும், தொழிற்சங்கவாதியுமான வைத்தியர் க.சுயந்தன் தெரிவி்த்துள்ளார். அவர் மேலும் இங்கு குறிப்பிடுகையில்.. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அமைக்கப்பெற்றிருக்கும், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை,…

Continue Readingதெல்லிப்பளை வைத்தியசாலை: என்ன பிரச்சினை!

🔴 VIDEO திடீரென சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்- வைரல் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலத்தின் குப்த்காஷி பகுதியில் இன்று காலை கேதர்நாத் நோக்கி புறப்பட்ட ஒரு தனியார் ஹெலிகாப்டரில் திரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாகக் கவனித்த விமானி, சிறப்பாக செயல்பட்டு அருகிலுள்ள காலியான சாலையில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார். இந்த அதிரடியான…

Continue Reading🔴 VIDEO திடீரென சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்- வைரல் வீடியோ

🔴 VIDEO கடைசி நேரத்தில் வெற்றியை நழுவவிட்ட குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

நார்வேயில் இடம்பெற்ற செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மக்னஸ் கார்ல்சனுக்கு 54 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த…

Continue Reading🔴 VIDEO கடைசி நேரத்தில் வெற்றியை நழுவவிட்ட குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

🔴 VIDEO உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்த ரஷ்யா.

உக்ரைனின் தலைநகர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரஷ்யா பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 49 பேர் காயமடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர்…

Continue Reading🔴 VIDEO உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்த ரஷ்யா.

யாழில் 10 சபைகள், வன்னியில் 4 சபைகள் ; கூட்டணியாகக் கைப்பற்றுவோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த்தேசியக்…

Continue Readingயாழில் 10 சபைகள், வன்னியில் 4 சபைகள் ; கூட்டணியாகக் கைப்பற்றுவோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

🔴 VIDEO பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான கோள்!

ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள், இந்த வார இறுதியில் பூமியைக் கடந்து செல்லவுள்ளது. இது விண்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல் குறித்து விஞ்ஞானிகளிடையே புதிய கவலைகளைத் தூண்டியுள்ளது. 387746 (2003 MH4) என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள்,…

Continue Reading🔴 VIDEO பூமியை கடந்து செல்லவுள்ள பிரமாண்டமான கோள்!

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும். விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் 21 கோடியே…

Continue Readingலைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும். விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

🔴 VIDEO பிரபாகரன் போதைவஸ்த்து வியாபாரி எனக்கூறிய டக்லஸ் – தமிழரசுக் கட்சி சந்திப்பின் பின் வலுக்கும் எதிர்ப்பு

யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும்…

Continue Reading🔴 VIDEO பிரபாகரன் போதைவஸ்த்து வியாபாரி எனக்கூறிய டக்லஸ் – தமிழரசுக் கட்சி சந்திப்பின் பின் வலுக்கும் எதிர்ப்பு