🔴 VIDEO புதிய ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 எனும் விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது. கொழும்பில் 1,500 அடி உயரத்தில் பறந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்…

Continue Reading🔴 VIDEO புதிய ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது!

வடக்கு, கிழக்கு வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான…

Continue Readingவடக்கு, கிழக்கு வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி.

🔴 VIDEO வவுனியாவில் ஆசிரியையின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவன்

புதிய இணைப்பு குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான சுகிர்தரன் சுவர்ணலதா, கர்ப்பிணி பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இவரது கணவரான கோ.சுகிர்தரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனைவியின் தலையுடன் கணவன்! இலங்கையை உலுக்கிய சம்பவம் -…

Continue Reading🔴 VIDEO வவுனியாவில் ஆசிரியையின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவன்

🔴 VIDEO பரிதாபமாக பறிபோன இரு மாணவிகளின் உயிர்! மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி ஊர்வலம்

நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆலய கேணியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (03) இடம்பெற்றது. குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு கடந்த ஞாயிற்குக்கிழமை மூன்று மாணவிகள் சென்றுள்ளனர். அதில் இருவர் கேணிக்குள் புகைப்படம் எடுப்பதற்காக இறங்கிய வேளை…

Continue Reading🔴 VIDEO பரிதாபமாக பறிபோன இரு மாணவிகளின் உயிர்! மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி ஊர்வலம்

🔴 AUDIO பூநகரியில் சரமாரி வாள் வெட்டு! உயிரிழந்த இளைஞனின் இறுதி வாக்குமூலம்!

கிளிநொச்சி - பூநகரி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் கடந்த சனிக்கிழமை 31.05.2025 மாலை ஆறு முப்பது மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு  இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே…

Continue Reading🔴 AUDIO பூநகரியில் சரமாரி வாள் வெட்டு! உயிரிழந்த இளைஞனின் இறுதி வாக்குமூலம்!

மஹிந்தானந்த – நளினுக்கு மாதமொருமுறை வழங்கப்பட்ட அனுமதி

கடூழியச் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாந்துவுக்கு, அவர்களது குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்களை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கும் அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பொதுவாகப் பொருந்தும் விதிமுறைகளுக்கேற்ப இந்த…

Continue Readingமஹிந்தானந்த – நளினுக்கு மாதமொருமுறை வழங்கப்பட்ட அனுமதி

கெஹெலிய மற்றும் ரமித் பிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…

Continue Readingகெஹெலிய மற்றும் ரமித் பிணையில் விடுவிப்பு

யாழ் செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிப்படும் எலும்புக்கூடுகள்

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் தொடர்ச்சியில் மேலும் ஐந்து மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது வரை மொத்தமாக ஏழு மனித உடல்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாத…

Continue Readingயாழ் செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிப்படும் எலும்புக்கூடுகள்

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றவர்களுக்கு அரசாங்கத்தின் முடிவு

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். அமைச்சரின் கூற்றின்படி, தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் திருத்தம் செய்யும்…

Continue Readingயுத்த காலத்தில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றவர்களுக்கு அரசாங்கத்தின் முடிவு

24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்..!

சவூதி அரேபியாவின் 'Vision 2030' திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுகாதாரத் துறை மாற்றத் திட்டம் மற்றும் ஹஜ் பயண அனுபவ மேம்பாட்டு திட்டத்தின் கீழாகவும், சுகாதார அமைச்சகம் "சேஹா டிஜிட்டல் வைத்தியசாலை" மூலம் ஹஜ் பயணிகளுக்காக 24 மணி நேர டிஜிட்டல்…

Continue Reading24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்..!