🔴 VIDEO கைது செய்யப்பட்ட முதியவரை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம்! – சட்டத்தரணி சுமந்திரன் சதியா?

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு இன்றையதினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயதுடைய சின்னையா சிறிலோகநாதன் என்பவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்…

Continue Reading🔴 VIDEO கைது செய்யப்பட்ட முதியவரை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம்! – சட்டத்தரணி சுமந்திரன் சதியா?

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பம்

இலங்கையின் உள்ளூர் விமான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) நிறுவனம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை மக்கள் போக்குவரத்துக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு இணங்க, இந்த விமான சேவையினை விருத்தி செய்வதற்காக இலங்கை…

Continue Readingகொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை ஆரம்பம்

🔴 VIDEO யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜீ தமிழ் சரிகமப பிரபலங்கள்!

தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இசை நிகழ்ச்சியான 'சரிகமப' மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களான புருசோத்தமன் மற்றும் அக்சயா இன்று (02.06.2025) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். https://www.youtube.com/watch?v=9y2yfRwrHt8 இவர்களது வருகை, யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள…

Continue Reading🔴 VIDEO யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜீ தமிழ் சரிகமப பிரபலங்கள்!

எலோன் மஸ்க்கின் இலங்கை பணிகள் இறுதிக் கட்டத்தில்!

பில்லியனர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் பணிகளானது இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதற்கு தேவையான அனைத்து அரசாங்க ஒப்புதல்களும் ஒழுங்குமுறை செயல்முறைகளும் இப்போது நிறைவடைந்துள்ளன என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உறுதிப்படுத்தினார்.…

Continue Readingஎலோன் மஸ்க்கின் இலங்கை பணிகள் இறுதிக் கட்டத்தில்!

தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து! இலங்கை அரசின் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார காலத்தில் வழங்கப்பட்ட 671 பாடசாலைகளில் தேசிய பாடசாலை உயர்வு அந்தஸ்து இரத்துச்செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை அப்போது அப்போதைய அரசாங்கம் வழங்கியது. அத்துடன்,…

Continue Readingதேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து! இலங்கை அரசின் அதிரடி!

🔴 VIDEO தோல்வியால் கடுப்பான கார்ல்சன்.. வரலாற்றில் இடம் பிடித்த குகேஷ்!

நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மாக்ன்ஸ் கார்ல்சனை உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் தோற்கடித்து அபார வெற்றியை பதிவுசெய்துள்ளார். நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில்…

Continue Reading🔴 VIDEO தோல்வியால் கடுப்பான கார்ல்சன்.. வரலாற்றில் இடம் பிடித்த குகேஷ்!

யாழில் முறைப்பாடு செய்யச் சென்ற பெண்ணை வன்சொல்லால் திட்டிய பொலிஸார்

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற பெண் ஒருவரை அங்கிருந்த அதிகாரிகள் வன்சொல்லால் திட்டியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது சகோதரனுக்கு ஆதரவாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றை பெண்ணை அதிகாரிகள் இவ்வாறு திட்டியுள்ளனர். இது…

Continue Readingயாழில் முறைப்பாடு செய்யச் சென்ற பெண்ணை வன்சொல்லால் திட்டிய பொலிஸார்

தந்தையை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 26ஆம் திகதி காலை இடம்பெற்ற கனரக…

Continue Readingதந்தையை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

🔴 VIDEO விம்பிளி அரங்கில் ‘தமிழீழ நீதிக்காக’ பதாகையுடன் தமிழ் வீரர் விமல் யோகநாதன் வரலாற்று நிகழ்வு!

பிரித்தானியாவின் விம்பிளி அரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில், தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் 'தமிழீழ நீதிக்காக' என்ற பதாகையை ஏந்தி நின்றார். நேற்றையதினம் (01) விம்பிளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற…

Continue Reading🔴 VIDEO விம்பிளி அரங்கில் ‘தமிழீழ நீதிக்காக’ பதாகையுடன் தமிழ் வீரர் விமல் யோகநாதன் வரலாற்று நிகழ்வு!

பலாப்பழம் விழுந்து கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் சிசு உயிரிழப்பு – கேகாலையில் துயர சம்பவம்!

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, லிஹினியகல பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இரவு ஒரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில், கருவிலுள்ள சிசு உயிரிழந்துள்ளது. சீரற்ற…

Continue Readingபலாப்பழம் விழுந்து கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் சிசு உயிரிழப்பு – கேகாலையில் துயர சம்பவம்!