🔴 VIDEO கைது செய்யப்பட்ட முதியவரை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம்! – சட்டத்தரணி சுமந்திரன் சதியா?
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு இன்றையதினம் பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயதுடைய சின்னையா சிறிலோகநாதன் என்பவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்…