கடல் கடந்தும் ஓயாத முள்ளிவாய்க்கால் குரல்: சர்வதேச நாடுகளில் உணர்வெழுச்சியுடன் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும், முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களுக்கு, புலம்பெயர் நாடுகளில் கடந்த சனிக்கிழமை (02.05.2026) அன்று உணர்வுபூர்வமான வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளிலும் தமிழீழ மாவீரர் பணிமனையினரால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் தேசத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்த இந்த வீரமறவர்களை நினைவுகூரும் வகையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

புலம்பெயர் தேசமெங்கும் ஒலித்த இந்த வீரவணக்க நிகழ்வுகள், அடுத்த தலைமுறைக்கும் விடுதலைப் போராட்டத்தின் தியாகங்களைக் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழில் உறவுக்கார இளைஞரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி!
police
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு: விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்
police arrest
திருட்டுப் பொருட்களை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்
death
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயம் : நிதியமைச்சின் அதிகாரி உயிர்மாய்ப்பு!
CID
நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டைக் குடியுரிமை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு!
teacher arrest
காலிப் பகுதியில் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த விவகாரம்: ஆசிரியர் ஒருவர் கைது