மஹிந்தானந்த – நளினுக்கு மாதமொருமுறை வழங்கப்பட்ட அனுமதி

கடூழியச் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாந்துவுக்கு, அவர்களது குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்களை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கும் அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பொதுவாகப் பொருந்தும் விதிமுறைகளுக்கேற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நேரத்தில் மூவருக்கு மாதத்தில் ஒருமுறை மட்டுமே சந்திப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையெனவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இருவரும் ஒரே பொதுவான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!