இலங்கையில் பிறந்த இரண்டு நாட்களில் சிசுவை ரூ.75,000க்கு விற்க முயன்ற தாய்!

இரண்டு நாட்களாக மட்டுமே பிறந்த தனது சிசுவை ரூ.75,000க்கு விற்க முயன்ற தாய் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு ஆண்டு கடும் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான குற்றவாளி, இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி நவரத்ன மரசிங்க இந்த தீர்ப்பை இன்று(05) வழங்கினார்.

சிறைத்தண்டனைக்கு இணையாக, குற்றவாளிக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்