நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது!

பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட இந்த மூவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33, 34 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

4a74721c-af45-4109-8724-6bf0e016b9bb
தங்க நகைகள், பணத்திற்காக முன்னாள் ஊழியரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!
selva
மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை - வெளிவந்த புதிய தகவல்
india-crime
கொடுமை தாங்க முடியல அப்பா - திருமணமான 78 நாளில் பெண் தற்கொலை - வெளிவந்த ஆடியோ பதிவு
74d3dc27-eaae-43e0-9434-2a577be964f5
குறி சொல்லும் கோவிலில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் - வெளியாகிய காரணம்!
chemmani
உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை செம்மணி புதைகுழி இவ்வுலகிற்கு அம்பலப்படுத்தி விட்டது - இயக்குனர் ஆதங்கம்!
chemmani
செம்மணி புதைகுழியை நோட்டமிடும் மர்ம வாகனம்!