2020 மற்றும் 2021 காலப்பகுதியில் வழங்கப்பட்ட முறைகேடான அரச உள்வாரிப் பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமனம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியுள்ளார்.
அத்துடன் முதலாவது நியமனத்திற்காக மீண்டும் ஒரு போட்டிப்பரீட்சையை எதிர்கொள்வது கவலைக்குரியது என பட்டதாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்ட அவர் இந்த விடயம் குறித்து, உயர்கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் குறித்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி Ramanathan Archchuna Archchuna Ramanathan #a7tvnews #a7tv #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
Posted by A7tv News on Friday, July 11, 2025