அழைப்பை எடுக்காத காதலி: கோபத்தில் காதலன் செய்த செயல்!

காதலியின் தொலைபேசியின் அழைப்பு வேறொருவரின் தொடர்பிலிருந்ததால் மின் இணைப்புகளை இளைஞன் ஒருவன் துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின், பீகார் மாநிலத்தில் இளைஞன் ஒருவர் தனது காதலிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.

.நீண்ட நேரமான காதலியின் தொலைபேசி அழைப்பு வேறொருவருடன் தொடர்பிலிருந்ததால் கோபமடைந்த காதலன், காதலியின் கிராமத்திற்குச் சென்று மின் இணைப்புகளைத் துண்டித்துள்ளார்.

குறித்த இளைஞன் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்புகளைத் துண்டிக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!