அழைப்பை எடுக்காத காதலி: கோபத்தில் காதலன் செய்த செயல்!

காதலியின் தொலைபேசியின் அழைப்பு வேறொருவரின் தொடர்பிலிருந்ததால் மின் இணைப்புகளை இளைஞன் ஒருவன் துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின், பீகார் மாநிலத்தில் இளைஞன் ஒருவர் தனது காதலிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.

.நீண்ட நேரமான காதலியின் தொலைபேசி அழைப்பு வேறொருவருடன் தொடர்பிலிருந்ததால் கோபமடைந்த காதலன், காதலியின் கிராமத்திற்குச் சென்று மின் இணைப்புகளைத் துண்டித்துள்ளார்.

குறித்த இளைஞன் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்புகளைத் துண்டிக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (14)
இலங்கையை உலுக்கிய வித்தியா கொலை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்!
New Project t (3)
ரணிலை விக்ரமசிங்கவை கொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை!
New Project t (12)
இந்தியாவில் இருந்து வந்த முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் மீது கடற்படையினர் கொடூர தாக்குதல்!
New Project t (12)
நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில்! வைத்தியர்கள் கோரிக்கை!
New Project t (11)
இங்கிலாந்திலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்புக் கடிதம் போலியா? சிஐடி தீவிர விசாரணை
ranil-rishard sumu
ரணில் வீட்டிலா சுமந்திரன்!