ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம்: விமானப் படை

அனர்த்த பகுதிகளில் பொதுமக்கள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை (SLAF) வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடற்ற செயற்பாடுகள், முக்கியமான மீட்பு விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ட்ரோன்களின் புறப்படுதல் (take-offs) மற்றும் தரையிறக்கங்கள் (landings) ஆகிய விபரங்கள் முன்கூட்டியே 0112343970, 0112343971 அல்லது 115 இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!