🔴 VIDEO 🔴 PHOTO ஈரானின் அணுசக்தி மையமான இஸ்ஃபஹானை இஸ்ரேல் தாக்கியது.

இன்று காலை, ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பின் ஒரு பகுதி அமைந்துள்ள (Isfahan nuclear) இஸ்ஃபஹானில் உள்ள வசதிகளை இஸ்ரேலிய விமானப்படை தாக்கியது. கதிர்வீச்சு கசிவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை, பாதுகாப்பு அமைப்புகள் எதிர்பார்த்தபடி செயல்பட்டன. ஈரானிய அணுசக்தி நிலையத்திற்கு ஏற்பட்ட புதிய சேதத்தை…

Continue Reading🔴 VIDEO 🔴 PHOTO ஈரானின் அணுசக்தி மையமான இஸ்ஃபஹானை இஸ்ரேல் தாக்கியது.

28 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சிக்கல்: 3 தமிழர்களின் பெயர்களும் வெளியீடு!

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் உரிய சொத்துக்களை கொள்வனவு செய்ததாக…

Continue Reading28 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சிக்கல்: 3 தமிழர்களின் பெயர்களும் வெளியீடு!

மகனின் திருமணம் ஒத்திவைப்பு, நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு.

”தனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டமை, இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே இடம்பெற்றுவரும் போருக்கு தான் கொடுத்த விலை” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக கடந்த 16ஆம் திகதி நடைபெற இருந்த பிரதமர் நெதன்யாகுவின்…

Continue Readingமகனின் திருமணம் ஒத்திவைப்பு, நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு.

செம்மணி, மனிதப் புதைகுழி விவகாரம், பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தும் உமா குமரன்

யாழ்ப்பாணம் செம்மணியில், மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். செம்மணியில், மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள், இலங்கையில் தமிழர்கள் மீது அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட அட்டூழியங்களை…

Continue Readingசெம்மணி, மனிதப் புதைகுழி விவகாரம், பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தும் உமா குமரன்

🔴 VIDEO கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் இசைக் கொண்டாட்டம் இன்று

கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் இசைக் கொண்டாட்டம் இன்று (ஜூன் 21) மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்”இசை…

Continue Reading🔴 VIDEO கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் இசைக் கொண்டாட்டம் இன்று

தையிட்டி விகாரைக்கு கைப்பற்றப்பட்ட காணிக்கு பதிலாக மாற்றுக் காணி

தையிட்டி விகாரைக்கு கைப்பற்றப்பட்ட காணிக்கு பதிலாக ‘மாற்றுக் காணி அல்லது இழப்பீடு’ வழங்க அரசாங்கம் தீர்மானம் வடக்கில் இராணுவ ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட தமிழர்கள் உரிமை கோரும் காணிக்கு மாற்று காணி அல்லது இழப்பீடு வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்…

Continue Readingதையிட்டி விகாரைக்கு கைப்பற்றப்பட்ட காணிக்கு பதிலாக மாற்றுக் காணி

சைக்கிள் தமிழ்த் தேசியத்தோடு – வீடு எதிரிகள் மற்றும் துரோகிகளோடு

”இலங்கையின் முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல கம்யூனிசத்தை எதிர்க்க எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என அறிவித்தார். அதேபோன்று தமிழ் மக்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற எந்தப் பேயுடனும் கூட்டுச்சேர தயார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர்.…

Continue Readingசைக்கிள் தமிழ்த் தேசியத்தோடு – வீடு எதிரிகள் மற்றும் துரோகிகளோடு

🔴 PHOTO இஸ்ரேலின் Microsoft கட்டடத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேலின் Beersheba பகுதியில் உள்ள Microsoft கட்டடத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி கடும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது இன்று காலை ஈரானின் சில மிஸைல்கள் இஸ்ரேலின் Beersheba பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகில் விழுந்து வெடித்ததில் ஏராளமான வாகனங்கள் சேதம்;…

Continue Reading🔴 PHOTO இஸ்ரேலின் Microsoft கட்டடத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல்!

கைலாசாவில் இருக்கிறார் நித்யானந்தா: உயர் நீதிமன்றத்தில் பெண் சீடர் தகவல்

மதுரை: அவுஸ்திரேலியாவிற்குயா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு…

Continue Readingகைலாசாவில் இருக்கிறார் நித்யானந்தா: உயர் நீதிமன்றத்தில் பெண் சீடர் தகவல்

🔴 PHOTO யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மருதலிங்கம்…

Continue Reading🔴 PHOTO யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்