மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வியாழக்கிழமை (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.7706 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 296.4263 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று…

Continue Readingமத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்

கெஹலியவின் மற்றுமொரு மகள், மருமகன், மருமகள் இலஞ்ச, ஊழல் விசாரணை.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மற்றுமொரு மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (19) காலை முன்னிலையாகியுள்ளனர். கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நேற்று…

Continue Readingகெஹலியவின் மற்றுமொரு மகள், மருமகன், மருமகள் இலஞ்ச, ஊழல் விசாரணை.

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் காயம்!

ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்! இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் அவிவில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனையில் தனது நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, ​​மருத்துவமனைக்கு அருகில்…

Continue Readingஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் காயம்!

இஸ்ரேல் மீது மேலும் ஏவுகணைகள் ஏவப்பட்டன: ஈரான் அரசு ஊடகம்

ஈரான் இஸ்ரேல் மீது புதிய தாக்குதல் அலைகளில் ஏவுகணைகளை ஏவியுள்ளது, ஏவுகணைகள் இஸ்ரேலிய பாதுகாப்புகளை வெற்றிகரமாக ஊடுருவிவிட்டதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் அத்தகைய தாக்குதலை ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் ஈரானிய ஏவுகணை தளத்தில் அதன் சொந்த…

Continue Readingஇஸ்ரேல் மீது மேலும் ஏவுகணைகள் ஏவப்பட்டன: ஈரான் அரசு ஊடகம்

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில் விடுதலை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (18) மாலை உத்தரவிட்டுள்ளது. வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய…

Continue Readingகெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில் விடுதலை!

காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு

அடுத்த மாதம் உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கி கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் ரையோ தத்சுகி என்பவர், தற்போது புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார். கலைஞரான இவர், 2021ஆம் ஆண்டு முதல் தனது கனவில் வரும் சில…

Continue Readingகாத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு

நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில்!

“முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய…

Continue Readingநரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில்!

தமிழரசு கட்சிக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து காலை வாரும் உறுப்பினர்கள்..

யாழ்ப்பாணம்- வலிகாமம் கிழக்கு பிரதேசசபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி- தமிழ் தேசிய பேரவை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து உள்ளூராட்சிசபைகளை அமைக்க விரும்பி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது, வலிகாமம்…

Continue Readingதமிழரசு கட்சிக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து காலை வாரும் உறுப்பினர்கள்..

வலி கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு…

Continue Readingவலி கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம்

🔴 PHOTO முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஹெலிய ரம்புக்வெல்லர் இன்று (18) காலை…

Continue Reading🔴 PHOTO முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் கைது