🔴 VIDEO தமிழர் பகுதியில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் உடைப்பு – விளக்கம் கொடுத்த ஆசிரியை

முள்ளியவளையில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள்: அமைத்தமைக்கான தன்னிலை விளக்கம் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது. அதன் பின்னர் தாம் அமைத்தமைக்கான…

Continue Reading🔴 VIDEO தமிழர் பகுதியில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் உடைப்பு – விளக்கம் கொடுத்த ஆசிரியை

🔴 PHOTO ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்!

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும்…

Continue Reading🔴 PHOTO ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்!

🔴 VIDEO ஈரானை தாக்கியது இஸ்ரேல்! தளபதி கொல்லப்பட்டார்.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்படி, ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

Continue Reading🔴 VIDEO ஈரானை தாக்கியது இஸ்ரேல்! தளபதி கொல்லப்பட்டார்.

🔴 VIDEO விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் இளைஞர்களின் கடைசி வீடியோ வைரல்

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 241 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு பிரிட்டிஷ் இளைஞர்கள் கடைசியாக எடுத்த…

Continue Reading🔴 VIDEO விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் இளைஞர்களின் கடைசி வீடியோ வைரல்

யாழ் மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு – முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவு செய்யப்பட்டார். யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றையதினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில்…

Continue Readingயாழ் மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு – முதல்வராக மதிவதனி தெரிவு

🔴 UPDATE அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை

புதிய இணைப்பு ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. https://twitter.com/airindia/status/1933240865591370052 4 ஆம் இணைப்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா…

Continue Reading🔴 UPDATE அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அறிக்கை

🔴 VIDEO விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழல்- குஜராத்திற்கு பயணித்த நபர் பகிர்ந்த வீடியோ வைரல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அதே விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் நோக்கி பயணம்…

Continue Reading🔴 VIDEO விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழல்- குஜராத்திற்கு பயணித்த நபர் பகிர்ந்த வீடியோ வைரல்

🔴 VIDEO உலகை உலுக்கிய கோர விமான விபத்தில் உயிர் தப்பிய பயணி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்!. ஏர் இந்தியா விமான விபத்தில் 11A-வில் அமர்ந்திருந்த 38 வயதுடைய…

Continue Reading🔴 VIDEO உலகை உலுக்கிய கோர விமான விபத்தில் உயிர் தப்பிய பயணி

🔴 PHOTO மருத்துவ கல்லூரி விடுதியில் விமானம் விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்

ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.   அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள…

Continue Reading🔴 PHOTO மருத்துவ கல்லூரி விடுதியில் விமானம் விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்

நயினாதீவு நாக பூசணி அம்மன் கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது கொடியேற்றத்தினை முன்னிட்டு , கொடிச்சீலை இன்றைய தினம் வியாழக்கிழமை ஆலய உற்சவ குருமணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி…

Continue Readingநயினாதீவு நாக பூசணி அம்மன் கொடியேற்றத்துடன் ஆரம்பம்.