ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகர்

தென்னிந்தியாவின் பயங்கர வில்லன் நடிகராக இருந்தவர், கோட்டா ஸ்ரீனிவாச ராவ். திருப்பாச்சி, கோ, சாமி என பல படங்களில் வில்லனாக இருந்த இவர், இப்போது திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. இவர், தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார்.…

Continue Readingஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகர்

அகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் உயிரிழப்பு

✈️ Ahmedabad விமான விபத்து - அப்டேட் ஏர் இந்தியா விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரி வளாக விடுதி மீது மோதியது. குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். மொத்தம் 242 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். அவர்களில் 170க்கும்…

Continue Readingஅகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் உயிரிழப்பு

யாழில் NPP யின் 29 வயது பெண் செயற்பாட்டாளர் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) முழுநேர பெண் செயற்பாட்டாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 29 வயதுடைய செ. ஜான்சிகா என்பவர், நேற்று புதன்கிழமை (11) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளின்…

Continue Readingயாழில் NPP யின் 29 வயது பெண் செயற்பாட்டாளர் எடுத்த விபரீத முடிவு

இலங்கை விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது

மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. விவசாய அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பின்வருமாறு காட்டு விலங்குகள் எண்ணிக்கைப்படுத்தப்பட்டுள்ளன. குரங்குகள் – 5.17 மில்லியன்மந்திகள் – 1.74 மில்லியன்ராட்சத…

Continue Readingஇலங்கை விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது
Read more about the article டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!
PhD student Jared Voris and Prof Darla Zelenitsky examine a tyrannosaur fossil

டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!

An artist's impression of Khankhuuluu mongoliensis, the newly discovered tyrannosaur ancestor மங்கோலியாவின் அருங்காட்சியக சேகரிப்பில் இருந்த எலும்புக்கூடுகளின் மூலம், டைனோசரின் ஒரு புதிய இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அறிவியல் மையங்களில் பெரும் கவனம் பெறும் இந்த புதிய…

Continue Readingடைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!

இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.1787 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.8708 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 413.0808…

Continue Readingஇலங்கை இன்றைய நாணய மாற்று விகிதம்

30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18,163 மெட்ரிக் தொன்…

Continue Reading30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

🔴 PHOTO அவதானம் ! சமூக ஊடகங்களில் பரவும் AI ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படம் !

இந்நிலையில், ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் - வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) சென்ற ஜனாதிபதி…

Continue Reading🔴 PHOTO அவதானம் ! சமூக ஊடகங்களில் பரவும் AI ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படம் !

🔴 PHOTO ஜெர்மனியின் ஜனாதிபதி மாளிகையின் முன், அநுர வருகைக்கு எதிராக தமிழின அழிப்பு கண்காட்சி

ஜெர்மனியின் ஜனாதிபதி மாளிகையான Schloss Bellevue முன், இலங்கையின் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கவின் அதிகாரப்பூர்வ வருகைக்கு எதிராக தமிழின அழிப்பு கண்காட்சி நடாத்தப்பட்டது. இராஜதந்திர அரசியல் நிகழ்வும், இராணுவ அணிவகுப்பும் காரணமாக ஜேர்மன் காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிகளையும் விதித்தது.…

Continue Reading🔴 PHOTO ஜெர்மனியின் ஜனாதிபதி மாளிகையின் முன், அநுர வருகைக்கு எதிராக தமிழின அழிப்பு கண்காட்சி

இலங்கையில் கோவிட் தொற்றினால் இரண்டு இறப்புகள் பதிவு!

நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வயம்ப பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் துஷாந்த மதேகெதர, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

Continue Readingஇலங்கையில் கோவிட் தொற்றினால் இரண்டு இறப்புகள் பதிவு!