மட்டக்களப்பில் சபை அமைக்க NPP செய்த காரியம்! போட்டுடைத்த சாணக்கியன்!

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார். 'X'- தளத்தின் ஊடாக இதை தெரிவித்துள்ளார். சிவம் பாக்கியநாதன் சமகி…

Continue Readingமட்டக்களப்பில் சபை அமைக்க NPP செய்த காரியம்! போட்டுடைத்த சாணக்கியன்!

யாழ் மாநகர சபையின் மேயர் சி.வீ.கே.சிவஞானம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேஜர் தொடர்பான…

Continue Readingயாழ் மாநகர சபையின் மேயர் சி.வீ.கே.சிவஞானம் அறிவிப்பு

செம்மணி புதைக்குழி விவகாரம் – சந்திரிக்காவை காப்பாற்ற துடிக்கிறதா தேசிய மக்கள் சக்தி?

பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். அதுவும் அரசியலே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின்…

Continue Readingசெம்மணி புதைக்குழி விவகாரம் – சந்திரிக்காவை காப்பாற்ற துடிக்கிறதா தேசிய மக்கள் சக்தி?

வேலையில்லாத கணவன் செய்த கொடூரம்!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்து, கணவர் மண்வெட்டியால் தாக்கியதில் 45 வயது மனைவி உயிரிழந்தார். நேற்று முன்தினம் (08) மாலை குளியாப்பிட்டி வால்பிடகம பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு குழந்தையின் தாயான டி.எம். சந்திரலதா என்ற ஆடைத்…

Continue Readingவேலையில்லாத கணவன் செய்த கொடூரம்!

🔴 VIDEO உக்ரேன் கார்கிவ் ரஷ்யாவின் தாக்குதலால் துண்டு துண்டாக நொறுங்கி வருகிறது.

ரஷ்யாவின் மிகவும் மேம்பட்ட இராணுவ ஆயுதக் களஞ்சியத்தின் முழு பலத்தால் - FPV ட்ரோன்கள் மற்றும் லான்செட்டுகள் முதல் டொர்னாடோ-எஸ் ராக்கெட் அமைப்புகள் மற்றும் பேரழிவு தரும் இஸ்கந்தர்-எம் ஏவுகணைகள் வரை - கார்கிவ் துண்டு துண்டாக நொறுங்கி வருகிறது. இடைவிடாத…

Continue Reading🔴 VIDEO உக்ரேன் கார்கிவ் ரஷ்யாவின் தாக்குதலால் துண்டு துண்டாக நொறுங்கி வருகிறது.

கனேடிய பல்கலைக்கழக வரலாற்றில் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்

கனடாவின்(Canada) புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார். 100 வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள இந்த பல்கலைக்கழகத்தில், முதல் தடவையாக பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள சென்றவரும், அதேநேரம் அந்த…

Continue Readingகனேடிய பல்கலைக்கழக வரலாற்றில் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்

🔴 UPDATE 🔴 VIDEO ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி.

ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். https://www.youtube.com/watch?v=fCyx_QmiOr4 இதுதொடர்பாக, அந்நாட்டு…

Continue Reading🔴 UPDATE 🔴 VIDEO ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி.

🔴 VIDEO கம்பளையைச் சேர்ந்த குடும்பம் படகுமூலம் சென்று இந்தியாவில் தஞ்சம்.! இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு

இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவரும் மண்டபம்…

Continue Reading🔴 VIDEO கம்பளையைச் சேர்ந்த குடும்பம் படகுமூலம் சென்று இந்தியாவில் தஞ்சம்.! இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு

🔴 VIDEO தையிட்டியிலிருந்து கிளம்பிய கலகம் அடக்கும் பொலிஸார் – தீர்வு கிடைக்குமா?

புதிய இணைப்பு சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி நேற்று மாலை ஆரம்பமான போராட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் போராட்டம்…

Continue Reading🔴 VIDEO தையிட்டியிலிருந்து கிளம்பிய கலகம் அடக்கும் பொலிஸார் – தீர்வு கிடைக்குமா?

🔴 UPDATE 🔴 VIDEO ஜெலென்ஸ்கி விரைவில் நாட்டை விட்டு வெளியேறக்கூடும், முன்னாள் உக்ரைன் பிரதமர்.

போர்க்களத்தில் ரஷ்யாவின் வளர்ந்து வரும் வெற்றிகளுக்கு மத்தியில், முன்னாள் உக்ரைன் பிரதமர் மைக்கோலா அசரோவ் ஒரு அதிர்ச்சியூட்டும் கூற்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று அசரோவ் குற்றம் சாட்டினார், https://www.youtube.com/watch?v=wS8VONCR1Vg அமெரிக்கா ஏற்கனவே…

Continue Reading🔴 UPDATE 🔴 VIDEO ஜெலென்ஸ்கி விரைவில் நாட்டை விட்டு வெளியேறக்கூடும், முன்னாள் உக்ரைன் பிரதமர்.