டிட்வா நிவாரண திட்டத்திற்காக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி

இருபதுக்கு20 உலகச் செம்பியனான இந்தியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண நிதியைத் திரட்டும் நோக்கில் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Cricbuzz இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, ஓகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, இந்த இருபதுக்கு20 தொடர் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!