டிட்வா நிவாரண திட்டத்திற்காக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி

இருபதுக்கு20 உலகச் செம்பியனான இந்தியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண நிதியைத் திரட்டும் நோக்கில் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Cricbuzz இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, ஓகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, இந்த இருபதுக்கு20 தொடர் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilankan airlines
சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீது மின்னல் தாக்குதல்; 40 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!
Sangeetsan
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான கலைஞர் சங்கீத்சனின் பிணை மனு மீதான உத்தரவு 23 இல்!
negombo protest
உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு இடையூறு விளைவிக்காதே: நீர்கொழும்பில் அமைதிப் போராட்டம்!
srilanka weather
காங்கேசன்துறை - கற்பிட்டி கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்
yositha rajapaksha
கல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!
சசி வீரவன்ச
சசி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: சிறைத்தண்டனை உறுதி!