🔴 VIDEO யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜீ தமிழ் சரிகமப பிரபலங்கள்!

தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இசை நிகழ்ச்சியான ‘சரிகமப’ மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களான புருசோத்தமன் மற்றும் அக்சயா இன்று (02.06.2025) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.

இவர்களது வருகை, யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்பிப்பதற்காக எனத் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சி குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புருசோத்தமன் மற்றும் அக்சயாவின் வருகையால் யாழ்ப்பாண இசைப் பார்வையாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youtube.com/@newsa7tv

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்