🔴 PHOTO வெளிநாடொன்றில் செம்மணி இனப்படுகொலைக்கு நீதி கோரி வெடிக்கபோகும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கபட உள்ளது.

இந்தநிலையில் செம்மணி இனப்படுகொலைக்கு சர்வதேசத்தை நோக்கி நீதி வேண்டும் என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று அவுஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பராவில் எதிர்வரும் திங்கட்கிழமை பகல் 12.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

அவுஸ்ரேலிய தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஐக்கியநாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்பாகவும் மற்றும் ஏனைய தூதரங்களை நோக்கியும் இடம்பெற உள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தமிழ்தேசிய பற்றுக்கொண்ட அனைத்து மக்களையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம் என ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை அறிய⬇️⬇️⬇️⬇️

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ranil
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
accident
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து
anura-julie chung
பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
jaffna death
யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
arrest
பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது
kilinochchi
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து 04 பேர் பலி!