யாழில் கிணற்றில் இருந்து 10 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு!

அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயர்ந்துள்ளார்.

அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை பேரன் நீரை இறைத்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  வளர்ப்பு மீன் பிடிப்பதற்காக வாளியை கயிற்றுடன்  கிணற்றில் இறக்கிய போது கால் தடுமாறிய நிலையில் சிறுவன் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளான்.

கிணற்றில் அதிகளவு நீர் நிறைந்து காணப்பட்டமையால் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தோப்பு பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பிரதீபன் தர்சன் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி – யாழ் நிருபர் பிரதீபன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

air-india
நள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள்.. ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பித்தவருக்கு இப்படி ஒரு நிலையா?
malayagam
மலையக மக்களுக்கு இப்படி ஒரு கொடுமையா? போட்டுடைத்த சிறீதரன்!
New Project t (4)
முதல்தடவையாக 9A சித்தி பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை!
Northern Province, Sri Lanka
ஓஎல் பரீட்சையில் வடக்கு மாகாணம் கடைசி நிலைக்கு வந்தமை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
6726_14_2_2025_18_41_34_1_ARRIVALOFELECTRICITY01
78 ஆண்டுகளுக்குப் பின்னர் மின்சாரம் கிடைத்த கிராமம்!
15566990-air-india-
உலகையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!