🔴 PHOTO தென்னிலங்கையில் விபத்தை தடுத்து உயிர்கள் காப்பாற்றிய பொதுமகனின் துணிச்சல் செயல்!

தென்னிலங்கையின் பாணந்துறை ரயில் நிலையம் அருகே இன்று (05) காலை, சாகரிக்கா ரயிலில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை ஒரு பொதுமகன் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்தியுள்ளார்.

சம்பவ இடத்தில் ரயில் பாதை உடைந்திருப்பதை அவதானித்த அந்த நபர், உடனடியாக தனது டி-ஷர்ட்டை கழற்றி அதை எடுத்துக் கொண்டு, ரயிலை நிறுத்தும் நோக்கில் முன்னோக்கி ஓடியுள்ளார்.

அவரது திடமான செயல்பாட்டின் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு, ஒரு பெரும் விபத்தும் பல உயிரழப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்த நபரின் துணிச்சலுக்கும் விழிப்புணர்விற்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News – Accident 1st 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!