🔴 PHOTO தென்னிலங்கையில் விபத்தை தடுத்து உயிர்கள் காப்பாற்றிய பொதுமகனின் துணிச்சல் செயல்!

தென்னிலங்கையின் பாணந்துறை ரயில் நிலையம் அருகே இன்று (05) காலை, சாகரிக்கா ரயிலில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை ஒரு பொதுமகன் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்தியுள்ளார்.

சம்பவ இடத்தில் ரயில் பாதை உடைந்திருப்பதை அவதானித்த அந்த நபர், உடனடியாக தனது டி-ஷர்ட்டை கழற்றி அதை எடுத்துக் கொண்டு, ரயிலை நிறுத்தும் நோக்கில் முன்னோக்கி ஓடியுள்ளார்.

அவரது திடமான செயல்பாட்டின் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு, ஒரு பெரும் விபத்தும் பல உயிரழப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்த நபரின் துணிச்சலுக்கும் விழிப்புணர்விற்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News – Accident 1st 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!