விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது .

நேற்று மாலை விஜய்யின் வீட்டுக்குள் நுழைந்த குறித்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையின் பின்னர் குறித்த இளைஞன் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

விஜய்யை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த இளைஞன் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Charlie Kirk
அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
mathiri
மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
police
துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்த பொலிஸார்: ஐவர் கைது!
accident
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்
mahinda
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!
New Project t (9)
உடன் அமுலுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்!