விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது .

நேற்று மாலை விஜய்யின் வீட்டுக்குள் நுழைந்த குறித்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையின் பின்னர் குறித்த இளைஞன் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

விஜய்யை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த இளைஞன் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!