நிகழ்வொன்றில் ஒன்றிணைந்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சி!

நேற்று (17) இரவு நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, ராஜித சேனாரத்ன, நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, கரு ஜயசூரிய, அஜித் நிவார்ட் கப்ரால், ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜயசேகர, அகில விராஜ் காரியவசம், எரான் விக்ரமசிங்க, கவிந்த ஜெயவர்தன, இம்தியாஸ் பாகிர் மாகார், சரித ஹேரத், சுசில் பிரேமஜயந்த, ஆசு மாரசிங்க, யோஷித ராஜபக்ஷ, உள்ளிட்ட பலர் திருமண விழாவில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அவர்கள் வட்ட மேசைகளில் அமர்ந்து நீண்ட விவாதங்களை நடத்தியதாகவும் அறியப்படுகிறது.

இந்தத் திருமணம் பாரடைஸ் இன் பொல்கொட விருந்தகத்தில் நடைபெற்றது. இந்த இரவு விருந்துபசாரம் ஊடகவியலாளர் ஒருவரின் மகனின் திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!