🔴 VIDEO விம்பிளி அரங்கில் ‘தமிழீழ நீதிக்காக’ பதாகையுடன் தமிழ் வீரர் விமல் யோகநாதன் வரலாற்று நிகழ்வு!

பிரித்தானியாவின் விம்பிளி அரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில், தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் ‘தமிழீழ நீதிக்காக’ என்ற பதாகையை ஏந்தி நின்றார்.

நேற்றையதினம் (01) விம்பிளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (National League Promotion) இறுதிப் போட்டியில், Oldham Athletic அணி Southend United அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, English Football League-இல் பதியப்பட்டது.

இந்த வெற்றியில், Barnsley கழகத்திலிருந்து கடைசி நிமிடங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் முக்கிய பங்கு வகித்தார்.

போட்டியின் முடிவில், விமல் ‘Justice for Tamil Eelam’ (தமிழீழ நீதிக்காக) என்ற ஆங்கில வாசகத்துடன் பதாகையை ஏந்தி நின்றார்.

விமல் யோகநாதன், வேல்ஸ் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருகின்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!