சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு: நடைமுறைக்கு வரும் புதிய தடை

வாகனங்களின் கண்ணாடிகளில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலர் தங்கள் நிலையை உணராமல் சமூகத்திற்குக் காட்டுவதற்காக வாகனங்களின் கண்ணாடிகளில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரி உரிமம் மட்டுமே வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்ட அனுமதிக்கப்படுகிறது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!