உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் பொலிஸ் தலைவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுதந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தபோதிலும், தாக்குதலை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட இருவர் மீதான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!