நாடு முழுவதும் சுமுகமாகத் தொடங்கிய 2026 A/L பரீட்சை: பெறுபேறுகள் குறித்த முக்கிய செய்தி

2026 க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

உயர் தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில், இன்று காலை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ஆணையாளர் நாயகம், விடைத்தாள் திருத்தும் பணி செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை இன்று (10) தொடங்கியது. அதன்படி பரீட்சையான நாடு முழுவதும் உள்ள 2,532 மையங்களில் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.

அந்தவகையில், 264,496 பாடசாலை மாணவர்கள் மற்றும் 107,814 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 372,310 மாணவர்கள் இந்த பரீட்சையில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் பரீட்சை திட்டமிட்டபடி தொடங்கியதாகவும், இதுவரை எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் இந்திகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
அராலியில் நள்ளிரவில் துணிகரக் கொள்ளை: மின்சாரத் தடையைப் பயன்படுத்தி தங்க நகைகள் கொள்ளை!
Tran Alus
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து: டிரான் அலஸ் மீது விடுக்கப்பட்டுள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டு
Akila Viraj Kariyawasam
கைது செய்யப்பட்ட அகில விராஜ் ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியல்!
Akila Viraj Kariyawasam
ஜனாதிபதி செயலக ஊழியர் நியமன முறைக்கேடு: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!
Kaduwela bus  attack
கடுவெலையில் சொகுசுப் பேருந்துக்குத் தீவைத்த மர்ம நபர்கள்: ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Nirojan Kulasingam
சமையல் உலகின் 'ஆஸ்கார்' பட்டியலில் முதல் ஈழத்தமிழர்: பாரிஸில் நிரோஜன் குலசிங்கம் மகுடம்!