பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்படும் பொருட்களை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர், ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்படும் பொருட்களை சிலர் கொள்ளையடிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு