ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம்: விமானப் படை

அனர்த்த பகுதிகளில் பொதுமக்கள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை (SLAF) வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடற்ற செயற்பாடுகள், முக்கியமான மீட்பு விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ட்ரோன்களின் புறப்படுதல் (take-offs) மற்றும் தரையிறக்கங்கள் (landings) ஆகிய விபரங்கள் முன்கூட்டியே 0112343970, 0112343971 அல்லது 115 இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

current bill
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
iran
ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு
food prices
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!
airport arrest
கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!
arrest
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
jaffna news
யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை