ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம்: விமானப் படை

அனர்த்த பகுதிகளில் பொதுமக்கள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை (SLAF) வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடற்ற செயற்பாடுகள், முக்கியமான மீட்பு விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ட்ரோன்களின் புறப்படுதல் (take-offs) மற்றும் தரையிறக்கங்கள் (landings) ஆகிய விபரங்கள் முன்கூட்டியே 0112343970, 0112343971 அல்லது 115 இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!