🔴 VIDEO மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=9FKqsksTWEA&t=2s போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி "செம்மணி புதை குழிக்கு…

Continue Reading🔴 VIDEO மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம்!

🔴 PHOTO தென்னிலங்கையில் விபத்தை தடுத்து உயிர்கள் காப்பாற்றிய பொதுமகனின் துணிச்சல் செயல்!

தென்னிலங்கையின் பாணந்துறை ரயில் நிலையம் அருகே இன்று (05) காலை, சாகரிக்கா ரயிலில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை ஒரு பொதுமகன் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்தியுள்ளார். சம்பவ இடத்தில் ரயில் பாதை உடைந்திருப்பதை அவதானித்த அந்த நபர், உடனடியாக தனது டி-ஷர்ட்டை…

Continue Reading🔴 PHOTO தென்னிலங்கையில் விபத்தை தடுத்து உயிர்கள் காப்பாற்றிய பொதுமகனின் துணிச்சல் செயல்!

டிரம்ப் அதிரடி: 12 நாடுகளின் மக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை!

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மார் (பர்மா) உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அமெரிக்கா செல்ல முழுமையான நுழைவுத் தடையை அறிவித்துள்ளார். இந்த உத்தரவு, 2025 ஜூன் 9ஆம் தேதி முதல் அமலில் வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே…

Continue Readingடிரம்ப் அதிரடி: 12 நாடுகளின் மக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை!

இலங்கையில் பிறந்த இரண்டு நாட்களில் சிசுவை ரூ.75,000க்கு விற்க முயன்ற தாய்!

இரண்டு நாட்களாக மட்டுமே பிறந்த தனது சிசுவை ரூ.75,000க்கு விற்க முயன்ற தாய் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு ஆண்டு கடும் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான குற்றவாளி, இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில்,…

Continue Readingஇலங்கையில் பிறந்த இரண்டு நாட்களில் சிசுவை ரூ.75,000க்கு விற்க முயன்ற தாய்!

இலங்கையில் இன்றைய டாலர் மதிப்பு

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் இன்று (ஜூன் 05) புதன்கிழமையுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. செலான் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 295.65 இலிருந்து ரூ. 295.50 ஆகவும், விற்பனை…

Continue Readingஇலங்கையில் இன்றைய டாலர் மதிப்பு

நிதி மோசடி தொடர்பில் சீனப் பெண் கொழும்பு புலனாய்வுப் பணியகத்தில் கைது

கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம், நிதி மோசடி தொடர்பான இரண்டு புகார்கள் தொடர்பாக 54 வயது சீனப் பெண்ணைக் கைது செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்குவதாகக் கூறி அந்தப் பெண் ரூ. 1.5 மில்லியனையும், அமெரிக்க டாலர்களை வழங்குவதாகக் கூறி…

Continue Readingநிதி மோசடி தொடர்பில் சீனப் பெண் கொழும்பு புலனாய்வுப் பணியகத்தில் கைது

🔴 PHOTO கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று முதல் 24x 7 மணி நேர பயணிகள் பஸ் சேவை

விமான நிலையத்துக்கு வருகை தரும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப நடவடிக்கையாக நேற்று முதல் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை தனியார் பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவெரிவத்தை பஸ்…

Continue Reading🔴 PHOTO கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று முதல் 24x 7 மணி நேர பயணிகள் பஸ் சேவை

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டியின் போது மேட்ச் பிக்சிங் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கிடையில், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரா செனநாயக்கக்கு எதிராக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை…

Continue Readingமுன்னாள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

🔴 PHOTO தமிழரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவியுங்கள்.. யாழில் உண்ணாவிரதம்!

இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரி கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவை தொடர்ந்து ஏற்பட்ட சரச்சைகளை தொடர்ந்து, கட்சி உறுப்பினர்கள்…

Continue Reading🔴 PHOTO தமிழரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவியுங்கள்.. யாழில் உண்ணாவிரதம்!

🔴 UPDATE வயிற்றில் இருந்த கரப்பமே வவுனியா ஆசிரியையின் தலையை வெட்ட காரணம் – அதிர்ச்சித் தகவல்கள்

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்று (03.06) இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த…

Continue Reading🔴 UPDATE வயிற்றில் இருந்த கரப்பமே வவுனியா ஆசிரியையின் தலையை வெட்ட காரணம் – அதிர்ச்சித் தகவல்கள்