🔴 VIDEO ரஷ்யாவின் விமானங்களை தாக்கி அளித்த உக்கிரைன்!

ரஷ்ய ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட விமானங்களை தாக்கி அளித்ததுள்ளது உக்ரைன், ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சைபீரியாவின் ஸ்ரீட்னி கிராமத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தை…

Continue Reading🔴 VIDEO ரஷ்யாவின் விமானங்களை தாக்கி அளித்த உக்கிரைன்!

🔴 VIDEO ஆலய கேணியில் செல்பி எடுத்தவேளை தவறி வீழ்ந்து இரு  மாணவிகள் உயிரிழப்பு – CCTV

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு இன்றையதினம் (01.06.2025) மூன்று மாணவிகள் சென்ற நிலையில்  இரு மாணவிகள் ஆலய கேணிக்குள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆலய…

Continue Reading🔴 VIDEO ஆலய கேணியில் செல்பி எடுத்தவேளை தவறி வீழ்ந்து இரு  மாணவிகள் உயிரிழப்பு – CCTV

🔴 PHOTO தேசிய நீர் வழங்கல் அதிகாரப்பூர்வ SMS சேனல் ஹேக்! – பிட்கொய்ன் கேட்கும் ஹேக்கர்ஸ்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) குறுஞ்செய்தி(SMS) தளம் ஹேக் செய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு பயனாளர்கள் சமூக ஊடகங்களில் கூறியதுபோல, "உங்கள் வாட்டர்போர்டு கணக்கு ஹேக் செய்யப்பட்டது. உங்கள் தரவை மீட்பதற்கு 1.5 பிட்ட்காயின் கொடுக்க வேண்டும்"…

Continue Reading🔴 PHOTO தேசிய நீர் வழங்கல் அதிகாரப்பூர்வ SMS சேனல் ஹேக்! – பிட்கொய்ன் கேட்கும் ஹேக்கர்ஸ்

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

நேற்றுமுன்தினம் (30 May) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன. கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி…

Continue Readingஅச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

🔴 VIDEO Zee தமிழ் மலையக இளம்பெண் விவகாரம் – கண்ணீர் விட்டு கூறிய தாய் தந்தை!

மலையகத்தைச் சேர்ந்த இளம்பெண் சினேகா, தென்னிந்திய Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சரிகமபா சீனியர்ஸ்' சீசன் 5 இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இலங்கையின் மலையகம் டயகம அக்கரப்பத்தனை சேர்ந்த இவரது முதல் சுற்றுப் பாடல் ஒளிபரப்பானதிலிருந்து, அவரது உடை மற்றும் நிகழ்ச்சியில்…

Continue Reading🔴 VIDEO Zee தமிழ் மலையக இளம்பெண் விவகாரம் – கண்ணீர் விட்டு கூறிய தாய் தந்தை!

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி

யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த  3  (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி…

Continue Readingயாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி

வடக்குக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்!

புகையிரதத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு பிராந்தியத்திற்கான ரயில் சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான ரயில்வே பாதையில் உள்ள ஐந்து பாலங்களில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவைகள்…

Continue Readingவடக்குக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்!

கபிலன் உறுதியுரை! சுமந்திரன் வழக்கு வைப்பாரா?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் நேற்று (31-05) உறுதியுரையை எடுத்துக் கொண்டார். யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு நேற்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்…

Continue Readingகபிலன் உறுதியுரை! சுமந்திரன் வழக்கு வைப்பாரா?

🔴 VIDEO தமிழரின் தாகம் சுயநிர்ணய தேசம்! தமிழரசுக்கட்சி கிளிநொச்சியில் சத்தியப்பிரமாணம்.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சம்பிரதாயபூர்வ சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை, தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்…

Continue Reading🔴 VIDEO தமிழரின் தாகம் சுயநிர்ணய தேசம்! தமிழரசுக்கட்சி கிளிநொச்சியில் சத்தியப்பிரமாணம்.!

கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(31) மாலை 6.30மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக…

Continue Readingகிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!