அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC): 117 (அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு)

பொலிஸ் அவசர அழைப்பு: 119(உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்)

1990 சுவ செரிய Ambulance சேவை: 1990 (நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல)

தீ அணைப்பு படை: 110 (தீ விபத்துகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்)

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946 (மண் சரிவு ஆபத்துகள் அறிவிப்புகளுக்காக)

வானிலை துறை: 011 268 6686 (வானிலை முன்னறிவிப்புகள் பெற)

கடற்படை முலஸ்தானம்: 011 244 5368 (வெள்ளப் பேரிடர் காலங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு)

இராணுவ முலஸ்தானம்: 113 (அவசர அபாய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)

வான்படை முலஸ்தானம்: 116 (ஹெலிகாப்டர் மூலம் நடைபெறும் மீட்பு சேவைகள்)

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு