யாழில் NPP யின் 29 வயது பெண் செயற்பாட்டாளர் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) முழுநேர பெண் செயற்பாட்டாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

29 வயதுடைய செ. ஜான்சிகா என்பவர், நேற்று புதன்கிழமை (11) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணைகளின் படி, ஜான்சிகா தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் விளைவாக தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை அவர் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!