கொடிகாமத்தில் பரபரப்பு: சட்டவிரோத மணல் டிப்பர்கள் மீது அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு; இருவர் கைது

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு புத்தூர் வீதியில் குறித்த டிப்பர்கள் கள்ள மணல் ஏற்றியவாறு சென்ற வேளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த வாகனங்களை வழி மறித்தனர்.

அவர்களின் சைகையை மீறி சென்றவேளை குறித்த வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தி அந்த வாகன பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொடிகாமம், மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் நேற்றிரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!