🔴 VIDEO விம்பிளி அரங்கில் ‘தமிழீழ நீதிக்காக’ பதாகையுடன் தமிழ் வீரர் விமல் யோகநாதன் வரலாற்று நிகழ்வு!

பிரித்தானியாவின் விம்பிளி அரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில், தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் ‘தமிழீழ நீதிக்காக’ என்ற பதாகையை ஏந்தி நின்றார்.

நேற்றையதினம் (01) விம்பிளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (National League Promotion) இறுதிப் போட்டியில், Oldham Athletic அணி Southend United அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, English Football League-இல் பதியப்பட்டது.

இந்த வெற்றியில், Barnsley கழகத்திலிருந்து கடைசி நிமிடங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் முக்கிய பங்கு வகித்தார்.

போட்டியின் முடிவில், விமல் ‘Justice for Tamil Eelam’ (தமிழீழ நீதிக்காக) என்ற ஆங்கில வாசகத்துடன் பதாகையை ஏந்தி நின்றார்.

விமல் யோகநாதன், வேல்ஸ் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருகின்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!