🔴 VIDEO விம்பிளி அரங்கில் ‘தமிழீழ நீதிக்காக’ பதாகையுடன் தமிழ் வீரர் விமல் யோகநாதன் வரலாற்று நிகழ்வு!

பிரித்தானியாவின் விம்பிளி அரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில், தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் ‘தமிழீழ நீதிக்காக’ என்ற பதாகையை ஏந்தி நின்றார்.

நேற்றையதினம் (01) விம்பிளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (National League Promotion) இறுதிப் போட்டியில், Oldham Athletic அணி Southend United அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, English Football League-இல் பதியப்பட்டது.

இந்த வெற்றியில், Barnsley கழகத்திலிருந்து கடைசி நிமிடங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் முக்கிய பங்கு வகித்தார்.

போட்டியின் முடிவில், விமல் ‘Justice for Tamil Eelam’ (தமிழீழ நீதிக்காக) என்ற ஆங்கில வாசகத்துடன் பதாகையை ஏந்தி நின்றார்.

விமல் யோகநாதன், வேல்ஸ் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருகின்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்