🔴 VIDEO விரைந்து செயற்பட்ட கடற்படையால் காப்பாற்றப்பட்ட ஒருவரின் உயிர்!

மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

94 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

உயிரை மாய்க்க முயன்ற நிலையில் உடனடியாக மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் மூன்றாவது கெமுனு கண்காணிப்பு படையினரால் மீட்கப்பட்டு மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

මහානාම පාලමෙන් පැන සියදිවි නසා ගැනීමට තැත්කළ පුද්ගලයෙකු යුද්ධ හමුදා භඨපිරිස් විසින් බේරා ගැනේ

2025 ජුලි මස 10 දින පස්වරු 02:15 ට පමණ, වයස අ:වු 94 ක පුද්ගලයෙකු මාතර මහානාම පාලමෙන් පැන සියදිවි නසා ගැනීමට තැත් කර ඇති අතර, 3 වන ගැමුණු හේවා බළඇණියේ භඨපිරිස් ක්‍ෂණිකව ක්‍රියාත්මක වී එම පුද්ගලයා මුදවාගෙන මාතර මහරෝහල වෙත ඇතුලත් කර ඇත.මේ පිළිබඳ වැඩිදුර විමර්ශන මාතර පොලිස් ස්ථානය වෙතින් සිදු කරනු ලබයි.

Posted by රණවිරු මිතුරෝ – military Friends on Thursday, July 10, 2025

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sabarimala Ayyappa
விலை அதிகரிப்பால் கோவிலில் மாயமான தங்கம்!
Manusha-nanayakara
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரர் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னிலை!
Ishara-Sewwandi
இன்று மாலை தாயகம் திரும்பும் செவ்வந்தி! அழைத்துவர இலங்கை STF அதிகாரிகள் பயணம்!
Ishara
இஷாரா செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சி பின்னணி
Uday Kumar Woodler
அரசாங்கத்தின் வசமாகியுள்ள மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள்
three wheel race
முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயம் : 11 பேர் கைது!