மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
94 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
உயிரை மாய்க்க முயன்ற நிலையில் உடனடியாக மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் மூன்றாவது கெமுனு கண்காணிப்பு படையினரால் மீட்கப்பட்டு மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
මහානාම පාලමෙන් පැන සියදිවි නසා ගැනීමට තැත්කළ පුද්ගලයෙකු යුද්ධ හමුදා භඨපිරිස් විසින් බේරා ගැනේ2025 ජුලි මස 10 දින පස්වරු 02:15 ට පමණ, වයස අ:වු 94 ක පුද්ගලයෙකු මාතර මහානාම පාලමෙන් පැන සියදිවි නසා ගැනීමට තැත් කර ඇති අතර, 3 වන ගැමුණු හේවා බළඇණියේ භඨපිරිස් ක්ෂණිකව ක්රියාත්මක වී එම පුද්ගලයා මුදවාගෙන මාතර මහරෝහල වෙත ඇතුලත් කර ඇත.මේ පිළිබඳ වැඩිදුර විමර්ශන මාතර පොලිස් ස්ථානය වෙතින් සිදු කරනු ලබයි.
Posted by රණවිරු මිතුරෝ – military Friends on Thursday, July 10, 2025