சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு: நடைமுறைக்கு வரும் புதிய தடை

வாகனங்களின் கண்ணாடிகளில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலர் தங்கள் நிலையை உணராமல் சமூகத்திற்குக் காட்டுவதற்காக வாகனங்களின் கண்ணாடிகளில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரி உரிமம் மட்டுமே வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்ட அனுமதிக்கப்படுகிறது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!