சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு: நடைமுறைக்கு வரும் புதிய தடை

வாகனங்களின் கண்ணாடிகளில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலர் தங்கள் நிலையை உணராமல் சமூகத்திற்குக் காட்டுவதற்காக வாகனங்களின் கண்ணாடிகளில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரி உரிமம் மட்டுமே வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்ட அனுமதிக்கப்படுகிறது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!