78 ஆண்டுகளுக்குப் பின்னர் மின்சாரம் கிடைத்த கிராமம்!

ராஜஸ்தானின் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளுக்குப் பின்னர், மின்சாரம் கிடைத்திருக்கிறது.

ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில், பழங்குடியினர் வாழும் மலைக்கிராமத்தில், நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மின்சார வசதி வழங்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்த கிராமத்தில் 200 பேர் வசிப்பதாகவும் அவர்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்துத் தருமாறும் அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் பிரதமரினால் அக்கிராம மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு