அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிடம் இன்னும் “3,554” இலக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இது மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று கூறினார்.
ஈரான் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த நாடாக இருந்தது, ஆனால் “அது இப்போது சக்திவாய்ந்ததாக இல்லை” என்று வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் இதற்கு முன் இது போன்ற எதையும் பார்த்ததில்லை” என்றும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
