யாழில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய யுவதியின் செயல்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் 20 வயதுடைய, ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sabarimala Ayyappa
விலை அதிகரிப்பால் கோவிலில் மாயமான தங்கம்!
Manusha-nanayakara
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரர் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னிலை!
Ishara-Sewwandi
இன்று மாலை தாயகம் திரும்பும் செவ்வந்தி! அழைத்துவர இலங்கை STF அதிகாரிகள் பயணம்!
Ishara
இஷாரா செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சி பின்னணி
Uday Kumar Woodler
அரசாங்கத்தின் வசமாகியுள்ள மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள்
three wheel race
முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயம் : 11 பேர் கைது!