யாழில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய யுவதியின் செயல்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் 20 வயதுடைய, ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!