ஜனாதிபதி நிதியத்திலிருந்து மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவி!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒரு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து தலா 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு